தமிழீழ மக்களுக்குப் பூர்வீகமான தனித்துவமான தேசம் உள்ளது. அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளது.அந்த அடிப்படை உரிமையின் அடையாளமான தமிழீழத் தேசியக் கொடி 1990ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ந்திகதி முதல் தடவையாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழத்தின் தேசியக் கொடியாக அவரது பாசறையில் ஏற்றி வைக்கப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 21ந் திகதியை தமிழீழத் தேசியக் கொடி நாளாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முரசறைந்தது.பிரித்தானிய உள்துறை அமைச்சகத்தினால்கொடியின் தனித்துவத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது. நேற்று நவம்பர் 21ந்திகதி … Continue reading தமிழீழ தேசியக்கொடி நாள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed